இன்றைக்கு (260622), உலகளாவிய போதை ஒழிப்பு தினம். இதனை ஒட்டி சிவகங்கை மாவட்ட காந்திய மக்கள் இயக்கம் சார்பாக, காரைக்குடி நகரம், காந்திபுரம் வ உ சி சாலையில் உள்ள மதுக்கடைக்கு (டாஸ்மாக்) வரும் க... Read more
அக்னிபத் திட்டம், இந்திய இராணுவத்தின் முப்படைகளிலும், 4 ஆண்டு காலத்திற்கு குறுகிய கால வீரராக இளைஞர்கள், இளம்பெண்களை சேர்க்கும் திட்டம் ஆகும். 17.5 வயது முதல் 21 வயதிலான ஆண், பெண் இருபாலரும்... Read more
10 11 2021 பெரியாறு அணைப் பிரச்சனையில் அரசியல் கச்சேரி தேவையா? நம்மை அடிமைப்படுத்திய அன்னியனுக்கு இருந்த மனித நேயம் கூட நம் சகோதர மாநிலத்தவர்கள் இடம் இல்லை என்பதை முல்லைப் பெரியாறு அணை விவக... Read more
02 11 2021 தேவைதானா, இந்தக் குழப்பம்? மகிழ்வுடன் கொண்டாடப்பட வேண்டிய தமிழ்நாடு தினம், தற்போது குழப்பங்களால் சூழப்பட்டு உள்ளது. இந்தியாவில் 1956ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி மொழிவ... Read more
09 07 2021 பற்றி எரியும் விலைகள்… பதறும் மக்கள்… எரிபொருள் விலையும், சமையல் எரிவாயு உருளை விலையும், தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கின்றன. நாட்டின் பல பகுதிகளில், ... Read more
தினகரன் விலை கொடுத்து வாங்கிய வெற்றி இந்தியத் தேர்தல் ஆணையத்தின் பரிதாபகரமான தோல்வியையே இனம் காட்டுகின்றது. இன்று ஒரே ஒரு இடைத்தேர்தலில் பணத்தின் மலினமான ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்த இயலாத த... Read more
தமிழருவி மணியன் அறிக்கை.. திரு. எடப்பாடி பழனிச்சாமியின் அமைச்சரவைக்குப் பின்னால் இயக்கி வைக்கும் அழிவுசக்தியாக மன்னார்குடி குடும்பம் இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. அ.தி.மு.க.வின் கட... Read more
கர்நாடகத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் வன்முறை, நமக்கு மிகுந்த கவலையையும், வருத்தத்தையும் உருவாக்கி இருக்கிறது. காவிரி நீரில் தனக்குண்டான உரிமையையும், பங்கையும் ஒவ்வொரு முறையும் உச்ச... Read more
நீதியரசர்களும், வழக்குரைஞர்களும் நல்ல தீர்வினை எட்டிட வேண்டும் – காந்திய மக்கள் இயக்கம் வலியுறுத்தல். இன்று (15 08 16) காட்சி & அச்சு ஊடகங்களுக்கு அனுப்பப்பட்ட அறிக்கை நீதிமன்ற வளா... Read more
ஆந்திர சிறையில் வாடும் 32 தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,... Read more