வேற்றுமைக்கு இஸ்லாமில் இடமில்லை … தமிழருவி மணியன் (தினமணி ஈகைப் பெருநாள் மலர் – 2016) உயர்ந்த அன்பையும், உலக சகோதரத்துவத்தையும், பேதங்களற்ற சமத்துவத்தையும் அடித்தளமாக்க் கொண்டு இந்தப்... Read more
விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கிறது. ஒவ்வொரு கட்சியும் அரசியல் சதுரங்கத்தில் சாமர்த்தியமாக காய்களை நகர்த்தும் காரியத்தில் ஈடுபட்டுவருகின்றன. நரேந்திர மோடி பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாள... Read more
‘என்னுடைய மதத்துக்குப் பூகோள எல்லைகள் எதுவும் இல்லை. உண் மையும் அன்புமே என் மதத்தின் அடித்தளம். யாரையும் வெறுக்க என் மதம் இடம்தராது. மனிதர்களை இணைப் பதற்காகவே மதம்; பிரிப்பதற்காக அன்று... Read more
சாதி வெறிக்கு சாவு வந்து சேராதோ! — தமிழருவி மணியன் ஜூனியர் விகடன் 14 07 2013 இளவரசன் ஒரு தலித்தாகவும் திவ்யா ஒரு வன்னியப் பெண்ணாகவும் பிறக்க வேண்டும் என்று பல்லூழிக் காலம் தவமிருந்து இ... Read more
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அன்று மனுநீதி நாள். பொதுமக்களின் வரிசையில் நின்ற அந்த முதியவர், கலெக்டர் ராஜேந்திரனிடம் கத்தை கத்தையாய் மனுக்களை கொடுக்க, அதை கலெக்டர் கவனமாக வாங்கி... Read more
கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’ படத்துக்கு எதிராக எழுந்து நிற்கும் பிரச்னைகளால் பாதிக்கப்படப் போவது ஒரு தனி மனிதன்தானே என்று, அறிவுலகம் விலகி நின்று வேடிக்கைப் பார்க்கலாகாது. மதநல்லிணக்கம் ஆழ... Read more
அன்பிற்கினிய பாரதப் பிரதமர் மாண்புமிகு மன்மோகன்சிங் அவர்களுக்கு… வணக்கம்! இந்திய ஜனநாயகம் இந்த எளியவனுக்கும் வழங்கியிருக்கும் உரிமையின் அடிப்படையில் உங்களுக்கு இந்த முடங்கலின் மூலம... Read more
‘உயர்ந்த விஞ்ஞானியாவதற்கு ஒருவன் அறிவியலில் ஆழ்ந்த ஞானம் அடைய வேண்டும். தேர்ந்த வழக்கறிஞராகவோ, சிறந்த மருத்துவராகவோ வர விரும்பினால், சட்டமோ, மருத்துவமோ முறையாகக் கற்றாக வேண்டும். ஆனால்... Read more
‘மனிதர்கள் செய்யக்கூடிய மிக மோசமான ஏழு பாவங்களில் ஒன்று, கொள்கையற்ற அரசியல்’ என்றார் அண்ணல் காந்தி. ஏற்றுக்கொண்ட கொள்கைகளில் சிறிதும் சமரசம் இன்றி மக்கள் நலனுக்காகவே இயங்கும் அரசியல் க... Read more
தமிழ் சினிமாவுக்கென்று அன்றுதொட்டு இன்றுவரை தவிர்க்க முடியாத சில அடிப்படை அம்சங்கள் உண்டு. எதையும் சாதிக்கவல்ல ஒரு நாயகன் அவனையே நினைத்து அவனுக்காகவே நெகிழ்ந்து அவனுள் கலந்து கரைந்துவிட உருக... Read more